Saturday 19 November 2011

ஆந்திராவில் மாதம் 90 விவசாயிகள் தற்கொலைச் சாவு!

கொடும்பாவி மன்மோகன் சிங்கின் சாவின் அறுவடை

ஆந்திராவில் மாதம் 90 விவசாயிகள் தற்கொலைச் சாவு!

நாளொன்றுக்கு ஆந்திராவில் மட்டும் 3 விவசாயிகளைப் பலி கொள்ளும் மன்மோகன் சிங்கின் உலகமயமாக்கல் பயங்கரம்.

தன் சொந்த விவசாய வெகுஜனங்களை தற்கொலைக்குத் தள்ளும் அமெரிக்க ஏகாதிபத்திய அடிமை,  இந்திய விரிவாதிக்க அரசா ஈழ விவசாயிகளின் தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வு வழங்கும்?


No comments:

Post a Comment

2024 மே நாளில் சூளுரைப்போம்!

  2024 மே நாள் வாழ்க! உலக உழைக்கும் மக்கள், மாதர், தொழிலாளர் விவசாயிகள், ஒடுக்கப்படும் தேசங்களின் ஒப்பற்ற புரட்சிகர மே தினம் நீடூழி வாழ்க!! ...