Sunday 31 August 2014

'பச்சைத் தமிழன் பச்சைமுத்து' பேசுவதைக் கேளுங்கள்,

''1)தனி ஈழம்னு 'ஒருத்தர்(பிரபாகரன்)' சொன்னார்.

2)யாரோ ஒருவரை (பிரபாகரனை) தலைவர் ஆக்குவதற்காக 1.5 லட்சம் மக்களை தமிழர்கள் இழந்து நிற்கிறார்களே என்ன கொடுமை இது?

இதனை ஊக்குவித்தது தமிழ்நாட்டிலிருக்கும் நாலைந்து தலைவர்கள்.
இவர்களுக்கு ஈழத்தைபற்றி பேசாவிட்டால் அரசியலே கிடையாது இவர்களுக்கு.வாயத் திறந்தா அத பத்திதான் பேசுவாங்க.

3)அவர்(பிரபாகரன்) அப்பாவி தமிழர்களை,குழந்தைகளை போரில் முன்னிறுத்தியதால் அவர்களை இழந்திருக்கிறோம்.''

===== பச்சை முத்து =====

மேதகு பிரபாகரன் மேல் மரியாதையும்,பற்றும் வைத்திருக்கும் தமிழர்களுக்கு.

Face Book இல் ஒரு குறிப்பு

No comments:

Post a Comment

உல்லாச புரியாகும் மைய மலையகமும், Spain இல் உல்லாசத் துறை எதிர்ப்பும்.

Thousands protest in Spain's Canary Islands over mass tourism By  Borja Suarez    April 21, 2024   SANTA CRUZ DE TENERIFE, Spain, April ...